பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிக்கலாம்!

நாட்டில் கடும் முட்டைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், முட்டை உற்பத்தியாளர்களால் சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரியமையளார்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். முட்டை விலை அதிகரித்துள்ளமையால், பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலையை அதிகரிக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தலையிட வேண்டும் இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அதிகளவில் முட்டையை உற்பத்தி செய்பவர்கள், சந்தையில் முட்டைக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளமையால் வர்த்தகர்கள் முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். நாட்டில் … Continue reading பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிக்கலாம்!